நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் கட்சி மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாமல்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பனர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தேசிய மாநாடு நேற்று இடம்பெற்றுள்ளது. பிரதம அதிதியாக நாமல் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். .
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed